" என்ன வாழ்க்கை பொய்யான உலகம் விளம்பரத்திற்கு தான் காலம் தாய்மொழி - தமிழ்மொழி பற்று எல்லாம் வெளிவேஷம் என்று புலம்பிக் கொண்டு வாசலில் நாற்காலியில் அமர்ந்து இருந்தார் வயதான
16-04-2025 விமர்சனம்இனிய காலை வணக்கம. மாநில உரிமைகளை நீக்க உயர்நிலைக் குழு ஏன்? அடுத்தடுத்து மாநில பட்டியலில் உள்ள முக்கிய அதிகாரங்களான மர
நூலாசிரியர்: எஸ். அற்புதராஜ்நூல் விமர்சனம்: தாணப்பன் கதிர்சந்தியா பதிப்பகம்
நானும் இங்கே "தினம் ஒரு விளையாட்டு" படித்துக் கொண்டே இருந்தேன். ஒருவராவது ஏழாங்கல் பற்றி எழுதினார்களா என்றால் இல்லை என்றே சொல்ல வேண்டும். நான் படிக்கத் தவறி விட்டேனா என்றும் த�
காஞ்சிபுரம் என்றாலே கோயில்கள் நகரம் என்று பெயர். அவற்றில் பார்க்க வேண்டிய 5 கோயில்கள் மிகவும் சரியே. ஏனென்றால் காஞ்சியில் இருக்கும் போது இந்த 5 கோயில்களுக்கும் சென்று
வணக்கம் 16.04.2025 'தமிழ்நாடு இ பேப்பர். காம்' வழக்கம் போல் அனைத்துச் செய்திகளையும் தாங்கிய நாளிதழாக வெளிவந்திருக்கிறது.
மாநில உரிமைகளை மீட்க, உயர்நிலைக் குழு ஏன்#பேரவையில் முதல்வர் ஸ்டாலின் விளக்கம்அஜித் பட தயாரிப்பாளருக்கு 5 கோடி நஷ்ட ஈடு கேட்டு இளையராஜா நோட்டீஸ்
திருச்சி சுகபாலாவின் 'முற்போக்கு' என்ற சிறுகதை, வைரவன் என்ற நல்ல எழுத்தாளரைப் பற்றி, நல்லதை எழுதுவதோடு மட்டுமில்லாமல் அதை வாழ்க்கையிலும் கடைப்பிடிக்கும் எழுத்தாளரைப் �
தியாகராஜனை பார்த்து பால்காரன், "சௌக்கியமா சார்?" என்று கேட்க முகத்தை திருப்பிக் கொண்டு உள்ளே சென்றார் அவர்.பால்காரன் சென்ற பின் அவர் மனைவி செ�
கீ கீ என்று கடிகாரத்தில் நான்கு முறை குயில் கூவிய சத்தம் கேட்டதும் பார்வதி நிதானமாக இருந்தார். வேகமாக ஏழ நினைத்தாலும் முடியவில்லை. முட்டி வலி அதிகமாகிக் கொண்டிருக�