இஸ்ரேலுக்கு உதவும் மைக்ரோசாப்டை கண்டித்த தொழிலாளர்கள் கைது

இஸ்ரேலுக்கு உதவும் மைக்ரோசாப்டை கண்டித்த தொழிலாளர்கள் கைது

இஸ்ரேல் ராணுவத்துடனான தங்கள் நிறுவ னத்தின் உறவுகளை கண்டித்துப் போராடிய மைக்ரோசாஃப்ட் ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர். பாலஸ்தீனர்கள் மீதான இஸ்ரேல் ராணு வத்தின் இனப்படு கொலை தாக்குத லுக்கு மைக்ரோசாப்ட் நிறுவனம் தொழில் நுட்ப உதவிகளை செய்து வருகிறது. இதனை கண்டித்து மைக்ரோசாஃப்ட் தலைமை யகத்தில் ஊழியர்கள் இரண்டு நாட்களாக போராட் டங்கள் நடத்தினர். இந்த போராட்டத்தில் ஈடுபட்ட 18 தொழில் நுட்ப ஊழியர்களை காவல்துறை கைது செய்துள்ளது.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%