tamilnadu epaper

மே தினப்பூங்காவில் அமைந்துள்ள நினைவுச்சின்னத்துக்கு முதல்வர் ஸ்டாலின் மலர் அஞ்சலி

மே தினப்பூங்காவில் அமைந்துள்ள நினைவுச்சின்னத்துக்கு முதல்வர் ஸ்டாலின் மலர் அஞ்சலி

மே தினத்தையொட்டி சென்னை சிந்தாதிரிப்பேட்டை மே தினப்பூங்காவில் அமைந்துள்ள நினைவுச்சின்னத்துக்கு முதல்வர் ஸ்டாலின் மலர் அஞ்சலி செலுத்தி பேசினார். துணை முதல்வர் உதயநிதி, அமைச்சர்கள் வேலு, மா.சுப்பிரமணியன்,ஆவடி நாசர்,சேகர்பாபு, கணேசன், மேயர் பிரியா, வீட்டுவசதி வாரியத்தலைவர் பூச்சி முருகன் உள்பட பலர் பங்கேற்றனர்.