சுமதி முருகன் எழுதிய 

" தோற்றம் பெரிதல்ல"

உருவு கண்டு எள்ளாமை வேண்டும்...என்ற" />

tamilnadu epaper

வாசகர் கடிதம் (ஸ்ரீகாந்த்)-04.05.25

வாசகர் கடிதம் (ஸ்ரீகாந்த்)-04.05.25


சசிகலா விஸ்வநாதன் எழுதிய " தன்மானம் உண்டோ? இவர்களுக்கு" வசந்தபாலன் இயக்கிய " அங்காடித்தெரு" படக்காட்சிகளை நினைவூட்டியது.


சுமதி முருகன் எழுதிய 

" தோற்றம் பெரிதல்ல"

உருவு கண்டு எள்ளாமை வேண்டும்...என்ற திருக்குறளை ஞாபகப்படுத்தியது.


தெய்வம் இதழில் இடம் பெற்ற


ஸ்ரீரங்கநாதரை விட பெரிய பெருமாள்,

பாதாள ஐயனார்

சங்கரன்(சம்+ ஹரன்)

நாராயணன் - நாரம் என்றால் நீர் அயனன் என்றால் சயனிப்பவன் அதான் நாராயணன் என்ற விளக்கம்

    நாராயண நாமத்தை நாரதர் சொல்லக் கேட்டு வண்டு, கிளி, கன்று இறந்து பின் உயரிய மனிதப் பிறவியில் இளவரசன் ஆனது என எல்லா செய்திகளுமே அருமை.


-ஸ்ரீகாந்த்

திருச்சி