tamilnadu epaper

உடைந்தாலும்

உடைந்தாலும்


ஒரு
பிம்பத்தை
மட்டும் 
காட்டுகிறது
உடையாத
கண்ணாடி...

நூறு
பிம்பத்தை 
காட்டுகிறது 
உடைந்து
போன
கண்ணாடி...

ஆறுமுகம் நாகப்பன்