கோடையில் மின்வெட்டு வராது வாரியத்தலைவர் உறுதி
புதுவை இடையார்பாளையம் பகுதியில் 220 kv மின்மாற்றியை சபாநாயகர் இயக்கி தொடங்கி வைத்தார்
கந்தர்வகோட்டை அருகே சர்வதேச வானியல் தினம் கடைபிடிப்பு
உலகம்முழுவதும் சைவ சித்தாந்த ஒளியை ஏற்றுவோம்: ஜே.பி.நட்டா
விவசாயிகள் டிராக்டர் வாங்க மானியம்
அதிகப் படுத்துகிறது
காத்திருப்பு,
வருகையின் எதிர்பார்ப்பை.
ஏக்கம்...
எத்தனை நேரமாகினும்,
ஒரு சுகமிருக்கும் தாமத தருணங்கள்.
காட்சிப் பொருளாகியிருந்தது..
காத்திருப்பபின் சமயம்,
பலரின் கண்கள் தின்று செல்கிறது.
%%
#செசபிரபு #நெல்லைநகரம் #தமிழ்நாடு