நாகப்பட்டினம் மாவட்டம் குருக்கத்தி ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் இரண்டு நாட்கள் ஆசிரியர்களுக்கான திறன் பயிற்சி.. நடைபெற்றது.
6,7,8 வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு தமிழ், ஆங்கிலம் மற்றும் கணிதம்.. பயிற்சி அளிக்கப்பட்டது.. முன்னதாக.. ஆசிரியர் பயிற்சி முதல்வர் முனைவர் கி. அன்பு முத்து தலைமை வகித்து தொடங்கி வைத்தார்.. முதுநிலை விரிவுரையாளர் திரு ரவிசங்கர், விரிவுரையாளர் திரு பாலாஜி ஆகியோர் நிகழ்ச்சி ஏற்பாடுகள் செய்தனர்.
முதுநிலை விரிவுரையாளர் திரு கி. ராமச்சந்திரன் திரு சாம்பசிவம்
திருமதி தேன்மொழி.. தமிழ் ஆங்கிலம் கணக்கு பாடங்களில் திறன் பயிற்சி அளித்தனர்..
மாவட்டத்தின் அனைத்து ஒன்றியத்தில் இருந்து ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்!!