tamilnadu epaper

சதாசிவனின் ஐந்து முகங்களும், அதிலிருந்து தோன்றிய 25 முகங்களும்

சதாசிவனின் ஐந்து முகங்களும், அதிலிருந்து தோன்றிய 25 முகங்களும்


சிவபெருமானின் 5 முகங்கள்:-


1. ஈசான முகம்

2. தத்புருஷ முகம்

3. அகோர முகம்

4. வாமதேவ முகம்

5. சத்யோஜாத முகம்


ஒவ்வொரு முகத்திலிருந்தும் ஐந்து வடிவங்கள் தோன்றின. அவையாவன:-


ஈசான முகத்திலிருந்து தோன்றிய 5 வடிவங்கள்:


1. சோமாஸ்கந்தர்

2. நடராசர்

3. ரிஷபாரூடர்

4. கல்யாணசுந்தரர்

5. சந்திரசேகரர்


தத்புருஷ முகத்திலிருந்து தோன்றிய 5 வடிவங்கள்:


1. பிட்சாடனர்

2. காமாரி

3. காலாரி

4. சலந்தராரி

5. திரிபுராரி


அகோர முகத்திலிருந்து தோன்றிய 5 வடிவங்கள்:


1. கஜசம்ஹாரர்

2. வீரபத்திரர்

3. தக்ஷிணாமூர்த்தி

4. கிராதமூர்த்தி

5. நீலகண்டர்


வாமதேவ முகத்திலிருந்து தோன்றிய 5 முகங்கள்:


1. கங்காதரர்

2. சக்ரவரதர்

3. கஜாந்திகர்

4. சண்டேசானுக்கிரகர்

5. ஏகபாதர்


சத்யோஜாத முகத்திலிருந்து தோன்றிய 5 முகங்கள்:


1. லிங்கோத்பவர்

2. சுகாசனர்

3. உமாமகேசர்

4. அரிஹரர்

5. அர்த்தநாரி


தென்னாடுடைய சிவனே போற்றி…!

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…!


தி ரு ச் சி ற் ற ம் ப ல ம்.


-சிவ.முத்து லட்சுமணன்

போச்சம்பள்ளி