tamilnadu epaper

தென்னாங்கூர் ருக்குமாயி சமேத பாண்டுரங்கர் கோவில் வளாகத்தில் தேங்கிய மழை நீரில் கோபுரத்தின் பிரதிபலிப்பு அற்புதம்

தென்னாங்கூர் ருக்குமாயி சமேத பாண்டுரங்கர் கோவில் வளாகத்தில் தேங்கிய மழை நீரில் கோபுரத்தின் பிரதிபலிப்பு அற்புதம்

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் இன்று பெய்த மழையில் தென்னாங்கூர் ருக்குமாயி சமேத பாண்டுரங்கர் கோவில் வளாகத்தில் தேங்கிய மழை நீரில் கோபுரத்தின் பிரதிபலிப்பு அற்புதம். அனைவரும் இந்த அற்புதக் காட்சியைக் கண்டு பக்தியுடன் வணங்கினர்.