tamilnadu epaper

நமது உலக பட்டினத்தை முன்னிட்டு பிரியாணி வழங்கப்பட்டது

நமது உலக பட்டினத்தை முன்னிட்டு பிரியாணி வழங்கப்பட்டது

நேற்று மே 28 உலக பட்டினி தினத்தை முன்னிட்டு திருமங்கலம் சட்டமன்ற தொகுதி சார்பாக கழகத் தலைவர் தளபதி விஜய் அவர்களின் ஆணைக்கிணங்க பொது செயலாளர் அண்ணன் N.ஆனந்த் அவர்களின் வழிகாட்டுதல் படி நமது உலக பட்டினத்தை முன்னிட்டு பிரியாணி வழங்கப்பட்டது இதில் அண்ணன் N.சதீஷ்குமார் அவர்களும் தலைமையில் மேலும் திருமங்கலம் நகர தலைவர் S.P முத்துப்பாண்டி அவர்களும் K.R. மாரிஸ் நகர செயலாளர் பொருளாளர். A.G.சரவணன் மற்றும் கள்ளிக்குடி ஒன்றியம் முனியாண்டி சதீஷ்குமார் சக்தி செல்லா பாண்டி நவீன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்