திருவண்ணாமலை மாவட்டம் போளூர் ஒன்றியத்தைச் சார்ந்த பள்ளிகளின் பணிபுரிந்த தலைமை ஆசிரியர் உதவி ஆசிரியர்கள் நடப்பு கல்வி ஆண்டில் ஓய்வு பெற்றவர்களுக்கு பணி ஓய்வு ஆணை போளூர் வட்டார கல்வி அலுவலர் அலுவலகத்தில் வட்டார கல்வி அலுவலர்பொ. சிவக்குமார் கண்காணிப்பாளர் சிவக்குமார் ஓய்வு பெற்ற N.குப்பாஸ்R. அண்ணாமலைk. மன்னார்சாமி V. சம்பத் P. கோவிந்தசாமி G. குணசுந்தரி K. ரேணுகோபால் பணி ஓய்வு பெற்ற பதினாறு நபர்களுக்கு பணி ஓய்வு ஆணை வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாநில பொறுப்பாளர் டேவிட் ராஜன் அனைத்து துறை ஓய்வூதிய சங்க மாவட்ட தலைவர் P. கிருஷ்ணமூர்த்தி கலந்துகொண்டு வாழ்த்துகள் தெரிவித்தார்கள்.