மதுரையில், தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகளின் முன்னேற்ற உரிமை மீட்பு சங்கத்தின் சார்பாக மாற்றுத்திறனாளிகளின் குழந்தைகளுக்கு நோட்டுப் புத்தகங்கள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. சங்கத்தின் தலைவர் நாக பாஸ்கர் தலைமையில் நடைபெற்றது.. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக தொடர்ந்து சேவைகள் செய்து வரும் ஆசிரியரும் சமூக ஆர்வலருமான நூருல்லா கலந்துகொண்டு கல்வியின் நோக்கத்தை எடுத்துக் கூறி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கினார். நிகழ்வினை சங்கத்தின் பொருளாளர் ஜெயராமன் செய்திருந்தார்..