விழுப்புரம் வடக்கு மாவட்டம் வல்லம் ஒன்றிய திமுக தெற்கு மாணவரணி அமைப்பாளராக சட்டக் கல்லூரி மாணவர் மேல் சேவூர் கல்லாங்குப்பம் கிராமத்தை சேர்ந்த முஹம்மத் அலி நியமனம் செய்துள்ள நிலையில்
விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான், யிடம் சந்தித்து வாழ்த்துக்களை பெற்றனர்
அதனைத் தொடர்ந்து வல்லம் ஒன்றிய தெற்கு மாணவரணி நிர்வாகிகள் செய்தியாளரிடம் கூறுகையில்
முன்னாள் முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி கிளைகள் தோறும் வெகு விமர்சையாக கொண்டாட திட்டமிட்டுள்ளோம் எங்களுக்கு வாய்ப்புக்கள் வழங்கிய மாவட்டத்தின் சார்பிலும் தலைமைக் கழகத்திற்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என்று கூறியுள்ளனர்