tamilnadu epaper

ஸ்ரீ வாசவி அம்மன் ஆலயத்தின் நேற்றைய தினம் நூறாவது நாள் கும்பாபிஷேக தினம்

ஸ்ரீ வாசவி அம்மன் ஆலயத்தின் நேற்றைய தினம் நூறாவது நாள் கும்பாபிஷேக தினம்

கடலூர் மாவட்டம் மே 29 சேத்தியாத்தோப்பு ஸ்ரீ வாசவி அம்மன் ஆலயத்தின் நேற்றைய முன் தினம் நூறாவது நாள்27.5.2025 கும்பாபிஷேக தினத்தை முன்னிட்டு மகளிர்கள் அனைவரும் திருமீயச்சூர் சென்று லலிதா சகஸ்ரநாம பாராயணம் செய்து வேண்டி வழிபட்டனர்.தமிழ்நாடு இ பேப்பர் செய்தியாளர் நிர்மலா ஸ்ரீதர் திருவண்ணாமலை