கடலூர் மாவட்டம் மே 29 சேத்தியாத்தோப்பு ஸ்ரீ வாசவி அம்மன் ஆலயத்தின் நேற்றைய முன் தினம் நூறாவது நாள்27.5.2025 கும்பாபிஷேக தினத்தை முன்னிட்டு மகளிர்கள் அனைவரும் திருமீயச்சூர் சென்று லலிதா சகஸ்ரநாம பாராயணம் செய்து வேண்டி வழிபட்டனர்.தமிழ்நாடு இ பேப்பர் செய்தியாளர் நிர்மலா ஸ்ரீதர் திருவண்ணாமலை