கோவில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம்* '_ _என்பது ஒரு பிரபலமான பழமொழி. ஏன் இப்படிச் சொல்லியிருக்கிறார்கள்? கோவில்களுக்கும் மன்னர்களுக்கும் மக்களுக்கும் அப்படி என்ன தொட�
கோவிலில் வாயில்படி இருந்தால், அதை பெரும்பாலான பக்தர்கள் தொட்டு கும்பிடுவதை பார்த்து இருப்பீர்கள். வாயில் படியை ஏன் தொட்டுக் கும்பிட வேண்டும். இதில் அறிவியல் பூர்வமான ஒரு
பூஜை செய்யும் போது கட்டாயம் தண்ணீர் வைத்த பிறகு தான் பூஜையைத் துவக்க வேண்டும். தண்ணீர் இல்லாமல் செய்யும் பூஜையானது நிறைவு பெறுவதில்லை. இதனால் நீங்கள் வேண்டியது பலிக்காமல�
இன்றைய பஞ்சாங்கம் 12.04.2025 பங்குனி 29சனிக்கிழமை சூரிய உதயம் 6.05திதி : இன்று அதிகாலை 4.12 வரை சதுர்த்தசி பின்பு பெளர்ணமி.
இன்றைய பஞ்சாங்கம் 11.04.2025 பங்குனி 28வெள்ளிக்கிழமை சூரிய உதயம் 6.06திதி : இன்று அதிகாலை 2.33 வரை திரயோதசி பின்பு சதுர்த்தசி.
சித்திரை, தமிழ் புத்தாண்டின் ஆரம்ப மாதம். "சித்திரா" என்னும் சொல் பிரகாசத்தையும் வெளிச்சத்தையும் குறிக்கும் சொல்லாகும். புத்தாண்டின் ஆரம்பத்தையும் ஒளிர வைக்கும் பிரகாசம�
சைவ சமயத்தில் முதல் குருவாகவும், சிவனின் வாகனமாகவும் கருதப்படுபவர் திருநந்தி தேவர் ஆவார். ஆலயங்களில் சிவலிங்கத்தின் முன் சிவலிங்கத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதாக, நந்தி தே�
பங்குனி உத்திரம் ஸ்பெஷல்ஒரு வருடத்தின் 365 நாள்களில் 322 நாள்கள் உற்சவம் காணும் பெருமாள், ஸ்ரீரங்கத்துப் பெருமாள்தான். வருடம் முழுவதும் திருவிழா க் க�
இன்றைய பஞ்சாங்கம் 10.04.2025 பங்குனி 27வியாழக்கிழமை சூரிய உதயம் : 6.06திதி : இன்று அதிகாலை 1.16 வரை துவாதசி பின்பு திரயோதசி.
சித்திரை தமிழ் வருடத்தில் முதல் மாதம். இந்த மாதத்தின் தொடக்கம் சூரியனை வழிபடக்கூடிய சிறப்புமிக்க நாளாக கொண்டாடப்படுகிறது. சித்திரை தொடக்க நாள் வருடத்தின் தொடக்க