ஆகாயம் என்பது உலகத்தின் உயிர்களுக்கும் தகப்பனார் ஆகாயம் என்னும் வானம் உலகிற்கு ஒரே குடையாகும்
கோடி கோடி விண்மீன்களும் கிரகங்களும் வானில்
வாழ்கிறது வளமாக வாழவும் நாம் வறுமையாக வாழவும்
வானம் என்னும் ஆகாயமே வழி செய்கிறது நான்கு பூதங்களும் இதன் கீழ் தான் வாழ்கிறது
நாம் அனைவரும் அறிவோம்
பஞ்சபூதங்களில் பெரியது
நான்கு பூதங்களை தன்னுடன் இணைக்கும் இவை ஐந்தும் சேர்ந்தது தான் உலகம்
தாவரங்களே வானத்தின் வெளிப்பாடு உயிரினத்தின் அடிப்படையாகும் வான் மழை பொழியவும் வளம் பெறவும்
பஞ்சபூதங்களே தேவையே அடிப்படையாகும் உயிருக்காக
தான் பஞ்ச பூதம் என்பதை நாம் நேசிப்போம் வாசிப்போம் வாரீர்
-பேராசிரியர் முனைவர்
வேலாயுதம் பெரியசாமி
சேலம்