நீண்ட நாள் எழுதாமல் வைத்திருந்த பேனாவைப் போலத்தான் முரண்டு பிடித்துக்கொண்டிருக்கிறது வார்த்தைகள் சேராத கவிதை வரிகள்
சொர்க்கம் புகும் வழி எது என்று கேட்டால் சொல்வேன் அவ்வப்போது திறந்து மூடும்
உன் அதிசய
பூவிதழ் என்று
இப்போதெல்லாம்
தனிமையில் நான்
என்ற எண்ணமே
இல்லை என்னுள்
என்விரலை
இறுகப் பற்றி
இருக்கும்
நீ அணிவித்த
மோதிரத்தால்