காற்று உயிர் காற்று
வாழும் உயிருக்கு தேவை விலங்குக்கும் பயிறுக்கும்
தேவையே உயிர் காற்று
உயிர் காற்றினை நம்பி உயிர் வாழ வழியும் வாசலையும்
திறக்கிறது என்பது உண்மை காற்றில்லையேல் உயிரில்லை
நெருப்புக்கும் நிலத்திற்கும் நீருக்கும் காற்று தேவை ஆகாயம் காற்றை விரும்பும்
ஒவ்வொன்றிற்கும் காற்று தேவை
உயிர்களை வாழ வைப்பதும் காற்று சுவாசிக்கவும் உணவை உண்டாக்கவும் ஆடைக்கும் வீட்டுக்கும் தேவையே தேவை
பஞ்சபூதங்களில் ஒன்று காற்று என்பதை நாம் உணர்வோம் வாழ வைக்கும் காற்றை உயிர்
காற்றை ஏற்போம் வாரீர் வாரீர்.
-பேராசிரியர் முனைவர்
வேலாயுதம் பெரியசாமி
சேலம்