tamilnadu epaper

சித்திரை வசந்த உற்சவ விழா தொடக்கம்

சித்திரை வசந்த உற்சவ விழா தொடக்கம்

....திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் 10 நாள் சித்திரை வசந்த உற்சவம் நேற்று தொடங்கியது இதையொட்டிய பன்னீர் மண்டபத்தில் எழுந்தருளி உற்சவர் அபிதகுஜாம்பாள் சமேத அருணாச்சலேஸ்வரருக்கு பொம்மை பூ கொட்டுதல் நிகழ்வு நடந்தது. தமிழ்நாடு இ பேப்பர் செய்தியாளர் நிர்மலா ஸ்ரீதர் திருவண்ணாமலை