கண்களை
இழந்தவனும்
வாழ்கிறான்..."
கால்களை
இழந்தவனும்
வாழ்கிறான் ..."
" />
" கண்களை இழந்தவனும் வாழ்கிறான்..." கால்களை இழந்தவனும் வாழ்கிறான் ..." கைகளை இழந்தவனும் வாழ்கிறான்...." காதலை இழந்தவனும் வாழ்கிறான் ...." மனைவியை இழந்தவனும் கணவனை இழந்தவனும் குழந்தையை இழந்தவனும் வாழ்கிறான் ..." உறவை இழந்தவனும் வீட்டை இழந்தவனும் வாழ்கிறான் .... " பிச்சை எடுப்பவனும் மூன்றாம் பாலினத்தவரும் வாழ்கிறான் ..." எல்லாம் இருந்தும் மனத்தை இழந்தவன் மட்டும் தற்க்கொலை என்ற கொடிய மரணத்தை நாடுகிறான் ..." சிந்திக்க சில நிமிடம் இல்லை அவனுக்கு அவசரம் கல்லறையில் உறக்கம் தேடுகிறான் ... " - சீர்காழி. ஆர். சீதாராமன் . Breaking News:
சில நிமிடம் பொறுமை இல்லை