tamilnadu epaper

நினைவு

நினைவு

கடந்த காலத்தை
கண் முன் நிறுத்தினேன்
கலக்கம் வந்தது

எதிர்காலத்தை
எண்ணிப் பார்த்தேன்
பயம் வந்தது

நிகழ்காலத்தில் 
வாழ்வது என்று
நிச்சயித்து விட்டேன்

கடந்த காலம் 
திரும்ப வராது

எதிர்காலம்
சந்தேகமானது

இன்றைய நாள்
இனிய நாள்
கவலையை மற
களிப்புடன் வாழ்

           ****

வெ.ஆசைத்தம்பி
தஞ்சாவூர்