,....திருவண்ணாமலை ஜூன் 2 திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசன வரிசையில் வரும் பக்தர்களின் குழந்தைகளுக்கு பால் வழங்கும் திட்டத்தை மாண்புமிகு துணை சபாநாயகர் கு. பிச்சாண்டி அவர்கள் தொடங்கி வைத்தார் அருகில் இணை ஆணையர் (கூ. பொ) ஜீவானந்தம் அறங்காவலர் குழு தலைவர் டிவிஎஸ் ராஜாராம், உறுப்பினர் கோமதி குணசேகரன், தொழிலதிபர் பிரகாஷ் உட்பட பலர் கலந்து கொண்டார்கள். தமிழ்நாடு இ பேப்பர் செய்தியாளர் நிர்மலா ஸ்ரீதர் திருவண்ணாமலை