63,000 மெட்ரிக் டன் உணவுப்பொருட்கள் காசாவில் உள்ள பாலஸ்தீனர்களுக்கு கொடுப்பதற்காக வாகனங்களில் காத்துக் கொண்டுள்ளன. மார்ச் 1 முதல் இஸ்ரேல் ராணுவம் மீண்டும் பாலஸ்தீனர்களுக்கான ஐநா உதவி வாகனங்களை தடுத்து விட்டது. இந்த உணவு சுமார் 11 லட்சம் மக்களுக்கு இரண்டு முதல் மூன்று மாதங்களுக்கு வழங்க போதுமானது என ஐநா தெரிவித்தது. இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தைக்கு இஸ்ரேல் முழுமையாக ஒத்துழைக்க மறுக்கின்றது என குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.