இஸ்ரேலின் இனப்படுகொலைக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட கொலம்பியா பல்கலைக்கழக மாணவர் ஒருவரை நாடு கடத்த உள்ளது டிரம்ப் நிர்வாகம். இந்திய மாணவி ரஞ்ச னிக்கு கொடுக்கப்பட்ட அழுத்தத்தின் காரணமாக அவரே நாடு கடத்துவதற்கு பதிவு செய்து விட்டு கடந்த வாரம் கனடாவிற்கு சென்றுவிட்டார். இந் நிலையில் கலீல் என்ற மாணவரும் டிரம்ப் நிர்வா கத்தால் பதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்கை பாலஸ்தீனர்களின் மீதான அமெரிக்காவின் இனவெறியையே காட்டு கின்றது என கடுமையாக விமர்சித்துள்ளார்.