tamilnadu epaper

முரண்

முரண்


'சிறார்களை 

பணியில் 

ஈடுபடுத்தாதீர்'

என்ற வாசகத்தை உயரமான 

விளம்பர பதாகையில் எழுதிக்கொண்டிருந்த 

பெயிண்டருக்கு 

உதவியாக

கீழே நின்று கொண்டு 

அவர் கேட்பதையெல்லாம் எடுத்துக் 

கொடுத்துக் 

கொண்டிருந்தான் ஒரு சிறுவன் !

***************

-டீ. என். பாலகிருஷ்ணன் 

மடிப்பாக்கம்

சென்னை 600091