_?நேரம்_
_?இறப்பு_
_?வாடிக்கையளர்கள்_
_*2. மூன்று விஷயங்கள் சகோதர சகோதரிகளையும் விரோதியாக்கும்.*_
_?நகை_
_?பணம்_
_?சொத்து_
_*3. மூன்று விஷயங்கள் யாராலும் திருடமுடியாது.*_
_?புத்தி_
_?கல்வி_
_?நற்பண்புகள்_
_*4. மூன்று விஷயங்கள் ஞாபகம் வைத்திருப்பது அவசியம்.*_
_?உண்மை_
_?கடமை_
_?இறப்பு_
_*5. மூன்று விஷயங்களி வெளிவந்து திரும்புவதில்லை.*_
_?வில்லிலிருந்து அம்பு_
_?வாயிலிருந்து சொல்_
_?+உடலிலிருந்து உயிர்_
_*"6. மூன்று பொருள்கள் வாழ்க்கையில் ஒருமுறைதான் கிடைக்கும்.*_
_?தாய்_
_?தந்தை_
_?இளமை_
_*7. இந்த மூன்று பேர்களுக்கும் மரியாதை கொடு.*_
_?இறைவன்_
_?தாய்_
_?தந்தை_
_*நம்மை உயர்த்தும் ஏழு விஷயங்கள்:*_
_1) ஏழ்மையிலும் நேர்மை_
_2) கோபத்திலும் பொறுமை_
_3) தோல்வியிலும் விடாமுயற்சி_
_4) வறுமையிலும் உதவிசெய்யும் மனம்_
_5) துன்பத்திலும் துணிவு_
_6) செல்வத்திலும் எளிமை_
_7) பதவியிலும் பணிவு_
_*வழிகாட்டும் ஏழு விஷயங்கள்:*_
_1) சிந்தித்து பேசவேண்டும்_
_2) உண்மையே பேசவேண்டும்_
_3) அன்பாக பேசவேண்டும்_
_4) மெதுவாக பேசவேண்டும்_
_5) சமயம் அறிந்து பேசவேண்டும்_
_6) இனிமையாக பேசவேண்டும்_
_7) பேசாதிருக்க பழக வேண்டும்_
_*நல்வாழ்வுக்கான ஏழு விஷயங்கள்:*_
_1) மகிழ்ச்சியாக இருக்க பழகுங்கள்_
_2) பரிசுத்தமாக சிரிக்ககற்று கொள்ளுங்கள்_
_3) பிறருக்கு உதவுங்கள்_
_4) யாரையும் வெறுக்காதீர்கள்_
_5) சுறுசுறுப்பாக இருங்கள்_
_6)தினமும் உற்சாகமாக_ _வரவேற்கத்_
_தயாராகுங்கள்_
_7) மகிழ்ச்சியாக இருக்க முயற்சி மேற்கொள்ளுங்கள்_
கவனிக்க ஏழு விஷயங்கள்:
1) கவனி உன் வார்த்தைகளை
2) கவனி உன் செயல்களை
3) கவனி உன் எண்ணங்களை
4) கவனி உன் நடத்தையை
5) கவனி உன் இதயத்தை
6) கவனி உன் முதுகை
7) கவனி உன் வாழ்க்கையை