tamilnadu epaper

வாசகர் கடிதம் (பி. சுரேகா)-05.05.25

வாசகர் கடிதம் (பி. சுரேகா)-05.05.25

பிரதமருடன் விமானப்படை தலைமை தளபதி சந்திப்பு


நாடு முழுவதும் 23 லட்சம் பேர் நீட் தேர்வு எழுதினர்


சாராயம் காய்ச்சிய தந்தை, மகன் உட்பட மூவர் கைது


பெரம்பலூரில் மின்சாரம் பாய்ச்சி மீன் பிடிக்க முயன்ற இருவர் பலி


நீங்கள் விரும்புவது நிச்சயமாக நடக்கும்#பஹல்காம் தாக்குதல் விவகாரத்தில் ராஜ்நாத்சிங் உறுதி


மும்பையில் புல்லட் ரயில் நிலையம்#வேகமாய் நடைபெறும் கட்டுமானப் பணிகள்


நீட் அச்சத்தில் மாணவி தற்கொலை#ஆட்சிக்கு வந்ததும் பாருங்கள் என பேசியதெல்ல்லாம் எங்கே போனது #எடப்பாடி கேள்வி


மேடையில் பேசிக்கொண்டிருந்த போதே அமைக்கப்பட்டிருந்த தூண் சரிந்தது#தப்பினார் ஆ ராசா


இரு சிறு கதைகளும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தின


புதுக் கவிதைகளின் அணிவகுப்பு அமர்க்களம்


நூல் விமர்சனம் விஸ்தாரமாய் அமைந்திருந்தது


வாசகர் கடிதங்கள் அபாரம்


தலையணையுடன் தூங்குவது நல்லதா, கெட்டதா? சூப்பர் அலசல்


மதுபோதையில் 12 பேர் மீது காரை ஏற்றிக் கொல்ல முயன்ற வாலிபர் கைது#ஒருவர் உயிரிழப்பு


நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக 255 மருத்துவ மாணவர்கள் மீது தேசிய மருத்துவ கமிஷன் நடவடிக்கை


தீவிரவாத தாக்குதலை எதிர்த்து பாஜக சார்பில் போராட்டம்#நயினார் நாகேந்திரன் அறிவிப்பு


முட்டை லாரி கவிழ்ந்து அடுத்தடுத்து விபத்து#ஐவர் பலி


இந்தோனேஷியாவில் மூன்று இந்தியர்களுக்கு மரண தண்டனை#வெளியுறவு அமைச்சகம் தலையிட உத்தரவு


லக்னோ: கிரிக்கெட் போட்டியின் போது மோதல் #பேட்டால் இளைஞர் அடித்துக் கொலை


பொருளை திரும்ப வாங்க மறுத்த கடைக்காரரை பிளேடால் தாக்கிய சிறுமி


உணவில் தேரை: பூந்தமல்லியில் உள்ள பிரபல நாவலடி ஓட்டலுக்கு சீல்


நீட் வினாத்தாள் முறைகேடு#40 லட்சத்துக்கு விற்க முயன்ற மூவர் ராஜஸ்தானில் கைது


ஆஸ்திரேலிய தேர்தல் #மீண்டும் அதிபர் ஆகிறார் ஆண்டனி ஆல்பனீஸ்


ஐபிஎல் புள்ளிப் பட்டியல்#முதலிடத்திற்கு முன்னேறியது ஆர்சிபி


கலிபோர்னியாவின் குடியிருப்புகள் மீது விமானம் விழுந்து நொறுங்கியது#விமானி பலி


மந்திரி பதவியை ராஜினாமா செய்தார் பிரேசில் அமைச்சர் கார்லோஸ் லூபி#ஓய்வூதிய மோசடி எதிரொலி



-பி. சுரேகா,

சென்னை.