*பொள்ளாச்சி மே 31 ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி அம்மன்* கோவிலில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை மூலவர் ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி அம்மனுக்கும் உற்சவருக்கும் அபிஷேக, அலங்காரங்கள், பலவண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனைகள் மற்றும் ஊஞ்சல் உற்சவ சேவை மிகச் சிறப்பாக நடைபெற்றது பிரசாதங்களும் வழங்கப்பட்டன. அனைவரும் வேண்டி அருள் பெற்றனர். தமிழ்நாடு இ பேப்பர் செய்தியாளர் நிர்மலா ஸ்ரீதர் திருவண்ணாமலை