திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் சித்திரை பிரம்மோற்சவ விழாவின் இரண்டாம் நாள் மாலை 6 மணி அளவில் பஞ்சமூர்த்திகள் சுவாமி அம்மன் மாட வீதி உலா நடந்தது. தமிழ்நாடு இ பேப்பர் செய்தியாளர் நிர்மலா ஸ்ரீதர் திருவண்ணாமலை