news Breaking News
clock

இந்திய தொழிலாளர்களுக்கு சிங்கப்பூர் அரசு பாராட்டு

இந்திய தொழிலாளர்களுக்கு சிங்கப்பூர் அரசு பாராட்டு

சிங்கப்பூரில் சாலையில் ஏற்பட்ட திடிர் பள்ள த்தில் விழுந்த காரில் சிக்கிய பெண்ணை தமிழ்நாட்டைச் சேர்ந்த பிச்சை உடையப்பன் சுப்பையா தலைமையிலான ஏழு இந்திய தொழிலாளர்கள் விரைந்து மீட்டுள்ளனர். குழாய் உடைந்து கொட்டிய தண்ணீரால் பள்ளம் நிரம்பி அப்பெண் சாகும் முன் இந்த மீட்புப் பணி நடந்துள்ளது. இந்நிலையில் அந்த தொழிலாளர்களை சிங்கப்பூர் அரசு பாராட்டியுள்ளதுடன் பொதுமக்களிடமிருந்து இந்திய மதிப்பில் சுமார் 43 லட்சம் ரூபாய் நிதி திரட்டப்பட்டு அவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. 

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News