இந்தோனேசியா வெள்ளப் பாதிப்பு : மறுசீரமைப்புக்கு 28 ஆயிரம் கோடி

இந்தோனேசியா வெள்ளப் பாதிப்பு : மறுசீரமைப்புக்கு 28 ஆயிரம் கோடி



இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் சமீபத்தில் ஏற்பட்ட புயல், மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் அந்நாடு மிக மோசமான பேரழிவை சந்தித்தது. இந்நிலையில் மறுசீரமைப்பு மற்றும் மீட்புப் பணிகளுக்காக 28 ஆயிரத்து 23 கோடி நிதி தேவைப்படும் என்று அந்நாட்டின் அதிகாரிகள் தெரிவித்துள் ளனர். இந்தோனேசியாவில் இயற்கைச் சீற்ற பாதிப்பில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 950 ஆக உயர்ந்துள்ளது. 274 பேர் காணாமல் போயுள்ளனர். இந்தப் பாதிப்பில் தெற்கு தாய்லாந்து மற்றும் மலேசியாவிலும் சுமார் 200 பேர் பலியாகியுள்ளனர்

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%