2025 ஆம் ஆண்டு உலக சுகாதார அமைப்புக்கு பெரும் சவால்கள் நிறைந்த ஆண்டாக இருந்தது என அவ்வமைப்பின் இயக்குநர் அதானோம் கெப்ரேயஸ் தெரிவித்துள்ளார். போர்கள் நடக்கும் பகுதிகளில் சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் மருத்துவ வசதிகள் மீது தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன எனவும் அவர் கவலை தெரிவித்தார். இந்த ஆண்டு மட்டும் 18 நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் சுகாதாரப் பணியாளர்கள் மீது 1,272 தாக்குதல்கள் நடந்துள்ளன. இதனால் கிட்டத்தட்ட 2,000 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் அவர் கூறியுள்ளார்.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%