ஒருமையுடன் நினது

ஒருமையுடன் நினது



சிந்தனை

  ஒன்றேதான்

    சீர்மையுடன்

      காண்பாரைச்

சிந்தையில்

  வைக்கச்

   செழிப்பாக..

     வந்திப்போம்!

நல்லவர்

  நட்பையே

    நாடி

     வளர்ந்திட

வல்ல

   உறவே

     வளம்!


தூய்மையான

  வாழ்க்கை

   தொடர்ந்தே

     வளர்ந்திட

வாய்மையே

  உள்ளவரை

    வண்ணமாக...

      ஆய்ந்துணர்ந்து

பார்த்துநாம்

  சேர்த்திடுவோம்

     பாங்காக

      வாழ்ந்திடுவோம்!

ஈர்நெஞ்சைக்

  கொள்வோம்

    இனிது!


*முனைவர்*

*இராம.வேதநாயகம்*

திருவண்ணாமலை.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%