கன்னியாகுமரியில் கொட்டும் மழையிலும் சுற்றுலாப் பயணிகள் வருகை

கன்னியாகுமரியில் கொட்டும் மழையிலும் சுற்றுலாப் பயணிகள் வருகை

தீபாவளிக்காக தொடர்ந்து 4நாட்கள் விடுமுறை விடப்பட்டதால் கன்னியாகுமரியில் கொட்டும் மழையிலும் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்தது. 4 நாட்களில் 46 ஆயிரத்து 211 பயணிகள் படகில் பயணித்து கண்ணாடி கூண்டுபாலத்தை பார்வையிட்டனர்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%