
கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகே உள்ள ஒடையாண்டஅள்ளியில் கடந்த ஜூன் மாதம் 6-ம் தேதி பாலதண்டாயுதபாணி கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. அதனைத் தொடர்ந்து 48 நாட்களுக்கு மண்டல பூஜை நடைப்பெற்ற நிலையில் , மண்டல பூஜை நிறைவு நாளான இன்று (ஜூலை.23) சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள், ஆராதனைகள், அலங்காரங்கள் செய்யப்பட்டன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துக்கொண்டு பாலதண்டாயுதபாணியை வழிப்பட்டனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%