கோவைக்கு மத்திய அரசின் சிறந்த மாவட்டத்திற் கான விருது

கோவைக்கு மத்திய அரசின் சிறந்த மாவட்டத்திற் கான விருது

சக்தி அபியான் திட்டத்தின் கீழ் மழைநீர் சேகரிப்பு, நிலத்தடி நீர் மேம்பாடு பணிகளை சிறப்பாக செய்ததற்காக கோவைக்கு மத்திய அரசின் சிறந்த மாவட்டத்திற் கான விருது வழங்கப்பட்டது. இதை முதல்வர் ஸ்டாலினிடம் கலெக்டர் பவன்குமார் காண்பித்து வாழ்த்து பெற்றார்.உ டன் தலைமைச் செயலாளர் முருகானந்தம் உள்ளார்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%