திருக்குறள் திருப்பணிகள் திட்ட 10-ஆவது சிறப்பு நிகழ்வாக வினாடி வினாப் போட்டி

திருக்குறள் திருப்பணிகள் திட்ட 10-ஆவது சிறப்பு நிகழ்வாக வினாடி வினாப் போட்டி

25.10.2025-அன்று மாலையில் திருக்குறள் திருப்பணிகள் திட்ட 10-ஆவது சிறப்பு நிகழ்வாக வினாடி வினாப் போட்டி பாளையங்கோட்டை அரசு அருங்காட்சியகத்தில் திருக்குறள் திருப்பணிகள் திட்ட கண்காணிப்புக் குழு உறுப்பினரும் பயிலரங்கக் குழுத் தலைவருமான கவிஞர் பேரா தலைமையில் நடைபெற்றது. 100-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளும் பொது மக்களும் கலந்துகொண்டனர். அனைவருக்கும் கோப்பு உறைகள் (ஃபைல்)நினைவுப் பரிசுகள் வழங்கள்பட்டன. வெற்றி பெற்றவர்கள் குழுவாக படம் எடுத்துக்கொண்டனர்

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%