அமெரிக்காவின் வடமேற்கு பகுதியில் கடந்த சில தினங்களாக தொடர் கன மழை பெய்து வருகிறது. இதனால் வாஷிங்டன் னில் தொடர் கனமழை வெள்ளம் ஏற்பட்ட நிலையில் அங்கு அவசரநிலை அறிவிக்கப் பட்டுள்ளது. 78,000க்கும் மேற்பட்ட குடும் பங்கள் வெளியேற்றப்பட்டுள்ளன. இதேபோல் அமெரிக்கா-கனடா எல்லைக்கு அருகில் வடக்கில் உள்ள சுமாஸ், நூக்சாக் மற்றும் எவர் சன் நகரங்கள் வெள்ளத்தில் சிக்கி உள்ளன. கனமழை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ள தால் மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%