ரதசப்தமி சிறப்பு வழிபாடு

ரதசப்தமி சிறப்பு வழிபாடு



காரைக்கால் மாவட்டம் கோட்டுப் சேரில் எழுந்தருளியுள்ள அருள்மிகு வரதராஜபெருமாள் மற்றும் பெருந்தேவி தாயாருக்கு ரத சப்தமியை முன்னிட்டு திருமஞ்சனம் மற்றும் மகா தீபாராதனையும் நடைபெற்றது  திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர் 


J.நாராயணன்

கோட்டுச்சேரி

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%