ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரியில் 40-வது பட்டமளிப்பு விழா

ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரியில் 40-வது பட்டமளிப்பு விழா

திருநெல்வேலி ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரியில் 40-வது பட்டமளிப்பு விழா கல்லூரி முதல்வர் தீபா தலைமையில் நடந்தது. 1400 மாணவிகளுக்கு மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக தேர்வாணையர் பாலசுப்பிரமணியன் பட்டங்களை வழங்கினார்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%