காலண்டர் என்பது அன்றைய நாளின் சிறப்புக்களை, நல்ல நேரம் கெட்ட நேரங்களை நமக்கு தெரிவிக்கும் ஒரு வழிகாட்டி! ஒரு விழிப்புணர்வு! எனலாம்.காலண்டர் இல�
திரளான பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என கோசமிட்டு சாமி தரிசனம் .செய்யாறு ஏப்.20, திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே வடபூண்டிப்பட்டு கி�
நாகப்பட்டினம் மாவட்டம் விழுந்தமாவடியைச் சேர்ந்தவர் எம். அலெக்ஸ்(32). இவர் மீது ஏற்கனவே போதைப் பொருள் கடத்தல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில், சுமார் ஒரு வாரகாலமாக, சென்னையிலுள்�
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்க திருச்சி மாவட்டக் குழு உறுப்பினர் சரவணன் - கோபிகா தம்பதியினரின் இரட்டை குழந்தைகளின் 2 ஆம் ஆண்டு பிறந்தநாளையொட்டி, வியாழனன்று மக்கள்
தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் இரா.சுப்பராயலு மேலாண்மையியல் அறக்கட்டளை மற்றும் துணைப் பதிவாளர் முனைவர் இரா.முரளி, முனைவர் இரா.உமாமகேசுவரி அறக்கட்டளை சார்பில், அலுவல்நிலைப் பண�
இந்த ஆண்டு தர்ப்பூசணிப் பழ விற்பனை எதிர்பாராத வீழ்ச்சியைச் சந்தித்தது. மேலும், தர்பூசணி பழங்களின் நிறத்துக்கும், சுவைக்கும் ஊசி மூலம் ரசாயனம் செலுத்தப்படுவதாக மக்கள் மத்தியில் பரவி�
சென்னை, ஏப். 17சென்னையிலுள்ள அமெரிக்க துணைத் தூதரகத்தின் அமெரிக்க மையம், பள்ளி மாணவர்களுக்காக அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் சார்ந்த இலவச கோடைக்�
கடலூர், ஏப்.17வாழ்வில் வெற்றிபெற மாணவர்கள் கடின உழைப்புடன் தொழில்நுட்பங்களை கற்றுக்கொண்டே இருக்க வேண்டும் என கடலூர் கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்
சென்னை, ஏப்.17-பிரிவினைவாதத்தை தூண்டுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறு பரப்புவதா? என நயினார் நாகேந்திரனுக்கு தி.மு.க. கண்டனம் தெரிவித்துள்ளது.இது�
சென்னை, ஏப்.17-கல்வி நிலையங்களில் அறிவியல்பூர்வமான கருத்துகளும், கல்வியும் மட்டுமே போதிக்கப்பட வேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் பல்கலைக்கழகங்களில் பகுத்தறிவுக்க�