tamilnadu epaper

சிந்திக்க ஒரு நொடி

சிந்திக்க ஒரு நொடி


வாசம் இல்லை

என்பதற்காக

காகிதப் பூக்கள்

வருத்தப்படுவதில்லை

வாசலையாவது

அலங்கரிக்க

பயன்படுகிறது.


-கே.எஸ்.ரவிச்சந்திரன்

மணமேல்குடி.