நேரிசை வெண்பா!
சிறந்த
மருந்தாக
சீர்மையே
கண்டு
குறைக்கும்
அமிலத்தைக்
கூறு...
வறட்சியைப்
போக்கிடும்
*தேனே*
பொலிவையே
உண்டாக்கும்
ஆக்கும்
இனிப்பையே
ஆம்!
இயற்கை
இனிப்பாகும்
*தேனே*!
மருந்தாய்
நயமாய்ப்
பயனாகும்
நன்மை...
வியப்பாய்
அளிக்கும்
இருமல்
அகற்றுமே....
*தேனே*
களிப்பாகக்
காணுமே
*தேன்*!
*முனைவர்*
*இராம.வேதநாயகம்*
திருவண்ணாமலை.