tamilnadu epaper

வாசகர் கடிதம் (பி. சுரேகா)-28.04.25

வாசகர் கடிதம் (பி. சுரேகா)-28.04.25

அமைச்சர்கள் பொன்முடி, செந்தில் பாலாஜி ராஜினாமா#மீண்டும் அமைச்சர் ஆகிறார் மனோ தங்கராஜ்


இந்தியர்களின் ரத்தம் கொதிக்கிறது#மன்கீபாத் நிகழ்ச்சியில் பஹல்காம் குறித்து பிரதமர் மோடி பேச்சு


நமது ஆட்சி சிறுவாணி தண்ணீரைப் போல சுத்தமாயிருக்கும்#தவெக தலைவர் விஜய் 


இனிமேல் இதுபோல் எப்போதும் நடக்கக் கூடாது#நடிகர் சூர்யா


6.5 டன் ரேஷன் அரிசி கடத்த முயன்ற 3 பேர் கைது#இரு மினி லாரிகள் பறிமுதல்


கல்லூரிக் கல்வி இயக்குநர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஜூன் 2ல் ஆஜராகி விளக்கமளிக்க ஐகோர்ட் உத்தரவு


கேரளா: கஞ்சா வைத்திருந்த சினிமா டைரக்டர்கள் கைது


ஆன்லைனில் முதலீடு செய்த நபரிடம் 17 லட்சம் மோசடி


இரு சிறு கதைகளும் சுமாராக இருந்தன


புதுக் கவிதைகள் அட்டகாசம்


நூல் விமர்சனம் தூள்


வாசகர் கடிதங்கள் அபாரம்


கடனை வலுக்கட்டாயமாக வசூலித்தால் ஐந்து ஆண்டுகள் சிறை


தெலுங்கானாவில் காஸ் சிலிண்டர் வெடித்து 300 குடிசைகள் எரிந்து நாசம்


தருமபுரி: உண்டியலில் கை சிக்கிக் கொண்டதால் விடிய விடிய தவித்த திருடன்


மருத்துவ கழிவுகளைக் கொட்டினால், விசாரணையின்றி சிறை தண்டனை#சட்டப் பேரவியில் மசோதா நிறைவேற்றம்


விஜய் திறந்து வைத்திருந்த கூட்டணிக்கதவை மூடினேன்#திருமா பரபரப்பு பேச்சு


இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளில் வறுமைக் கோட்டுக்கு மேல் உயர்ந்த

17 கோடி பேர்#உலக வங்கி தகவல்


ஈரான் துறைமுகத்தில் பயங்கர வெடிப்புச் சம்பவம்#4 பேர் உயிரிழப்பு+500 பேர் காயம்.


காஷ்மிர் பயணத்தைத் தவிர்க்குமாறு கனடா நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை


பிரிட்டிஷ் இளவரசர் மீது பாலியல் வன்கொடுமை பரபரப்பு குற்றச்சாட்டு அளித்த பெண் தற்கொலை



-பி. சுரேகா,

சென்னை.