கொசுக்கள் வலையில் சிக்காமல் கொசுக்கள் தப்பிக்கின்றன,
எலி வலையில் மாட்டாமல் எலிகள் தப்பிக்கின்றன,
மீன் வலையில் சிக்காமல் மீன்கள் தாவிக்குதித்து தப்பிக்கின்றன ,
வெடிகள் சப்தம் கேட்டாலும் புறாக்கள் வெளியே வராமல் கோபுரகலசத்தின் இடுக்கில் சிக்கி உயிா் தப்பி்க்கின்றன , மாரீச மானின்மாயவலையில் சிக்கி ராமபிரான் சங்கடப்பட்டான்
அதே போல மனிதன் யாருக்கோ விாித்த வலையில் தானாகவே சிக்கி வாழ்வைத்தொலைத்துவிடுகிறான், வஞ்சகம் சூதுவாது ,இவைகளால் கவ்வப்படுகிறான் எது நடந்தாலும் மனோதிடம் மரிக்க விட்டுவிடாதே! தைரியம் தனை கடைபிடி!!
-நா.புவனாநாகராஜன் செம்பனாா்கோவில்