tamilnadu epaper

கோவில்பட்டியில் சனி மஹா பிரதோஷம்

கோவில்பட்டியில்   சனி மஹா பிரதோஷம்


தூத்துக்குடி மாவட்டம்,

கோவில்பட்டி அருள்தரும் ஸ்ரீசெண்பகவல்லி அம்மன் உடனுறை அருள்மிகு ஸ்ரீபூவனநாத சுவாமி திருக்கோவிலில்

24.05.2025 சனிக்கிழமை 

மஹா பிரதோஷம் மாலை 4 மணிக்கு நந்திக்கு சிறப்பு அபிஷேகமும், தீபாராதனையும் நடைபெற்றது.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.