tamilnadu epaper

சிந்தனை சிறகுகள் நாகை சங்கமம் நிகழ்ச்சி

சிந்தனை சிறகுகள் நாகை சங்கமம் நிகழ்ச்சி

நாகப்பட்டினத்தில் சிந்தனை சிறகுகள் அழைப்பு சார்பாக சிந்தனை சிறகுகள் நாகை சங்கமம் நிகழ்ச்சி நாகை ஏ.எஸ்.ஏ திருமண மண்டபத்தில் நடைபெற்றது.சங்கத்தின் ஐம்பெரும் விழாவில் மணமேல்குடி எழுத்தாளர் கவி-வெண்ணிலவனுக்கு"சிந்தனை தென்றல்" விருதினை சங்கத்தின் நிறுவனர்,தலைவர் திருமதி.செல்வராணிரெத்னகுமார் மற்றும்‌ பாரதியாரின் கொள்ளு‌பேத்தி உமாபாரதி அவர்களும் வழங்கிய நிகழ்வு.