tamilnadu epaper

சிந்திக்க ஒரு நொடி.

சிந்திக்க ஒரு நொடி.


கண்ணீரால்

கவலைகளை

கரைத்துவிடமுடியாது

அதற்கான தீர்வு

புன்னகையால் மட்டுமே

புரட்டிப்போடமுடியும்!


கே.எஸ்.ரவிச்சந்திரன்

மணமேல்குடி.