tamilnadu epaper

பின்னை வாகன உற்சவம்

பின்னை வாகன உற்சவம்


தஞ்சாவூர் மகர்நோம்புச்சாவடி ஸொராஷ்ட்ர மேலராஜ வீதியில் அமைந்து அருள்பாலித்து வரும் ஸொராஷ்ட்ர ஸபைக்கு சொந்தமான ஸ்ரீ ருக்மணி ஸத்யபாமா ஸமேத ஸ்ரீ நவநீத கிருஷ்ணன் ஸ்வாமிக்கு இன்று (04.04.2025) ஞாயிற்றுக்கிழமை இரவு *பின்னை வாகன* புறப்பாடு சிறப்பாக நடைபெற்றது.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஸொராஷ்ட்ர ஸபை, சௌராட்டிர ஸ்ரீ நவநீத கிருஷ்ண சபை மற்றும் உபயதார்கள் செய்து இருந்தனர்.