tamilnadu epaper

மூன்றாம் தலைமுறை

மூன்றாம் தலைமுறை


பாட்டி கதை சொல்லி அலுத்தாள்


வாரிசுக்கு வரைய அலாதி பிரியம்


சித்திரமும் கைப்பழக்கம் பழமொழி


தனக்கதில் ஆர்வம் இல்லாவிடிலும்


சிறுமிக்கு ஒத்தாசையாய் அமர்வதில்


மனநிறைவும் ஆனந்தமும் அள்ளும்


தன் குற்றம் குறைகளைப் பகிர்வாள்


தக்க தீர்வைப் பெற்று குதூகலிப்பாள்



-பி. பழனி,

சென்னை.